நீங்கள் COVID-19 யிற்கான சிகிச்சையை பெற்றுக்கொண்டிருக்கும் பொழுது சிறு பிள்ளைகள் இருந்தால் அது உங்களுக்கு மிகந்த கவலையும் மன அழுத்தத்தையும் ஏற்படுத்தும். இந்நேரத்தில் சிறுவர்கள் குறிப்பாக குழந்தைகள் மீது அதிக அக்கறையும் கவனமும் செலுத்தவேண்டும். ஏனனில் அவர்களும் குழப்பான மன நிலைக்குட்படக்கூடும். சிறுவர்களுக்கு தேவையான பொருட்களை கொண்டு செல்வது அங்கு தங்கும் நாட்களில் ஏற்பட கூடிய பயம் மற்றும் கவலைகளை குறைக்கவும் சிறுவர்கள் சௌகரியமாக அங்கிருக்கவும் உதவும்.